Friday, July 31, 2020

லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை!

லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை! லண்டனில் ஈழத்து தமிழ் தாய் ஒருவர் தன் குழந்தையை குத்திவிட்டு தன்னையும் குத்தியுள்ளார். இதில் குழந்தை இறந்துவிட்டதாக அறிய வருகிறது. இரு மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று தமிழ் தந்தை ஒருவர் தன் இரு குழந்தைகளையும் குத்திக் கொன்றார். மன அழுத்தம் காரணமாக பெற்றோர் இவ்வாறு குழந்தைகளைக் கொல்வதாக சிலர் கூறுகின்றனர். என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஒரு பெத்த தாயால் தன் குழந்தைகளைக் கொல்ல முடியுமா? ஆம் எனின் அதைவிடக் கொடுமை ஏது? குறிப்பு - மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைக்க உறவினர்கள் அல்லது நண்பர்கள் வழி செய்ய வேண்டும். Image may contain: 1 person, hat and close-up

No comments:

Post a Comment