Friday, July 31, 2020

என்னடா நியாயம் இது?

•என்னடா நியாயம் இது? 20 கோடி ரூபா எங்கே என்று கேட்டவுடன் கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றார் சுமந்திரன். இப்போது ஜபிசி ஊடகம் தனக்கு எதிராக எழுதுகிறது என்றவுடன் மகிந்தவிடம் பணம் பெற்று எழுதுவதாக சுமந்திரன் கூறுகிறார். சுமந்திரன் இவ்வாறு தன்னை எதிர்ப்பவர்கள் மீது மகிந்த முத்திரை குத்துவது ஆச்சரியம் இல்லை. ஆனால் எமது அச்சம் என்னவென்றால் தேர்தலில் தோற்றால் தமிழ் மக்கள் எல்லோரும் மகிந்தவின் ஆட்கள் என்று கூறிவிடப் போகிறாரே. ஓ! கோரோனேவே சுமந்திரனைக் கொன்றுவிடு. அல்லது எம்மையாவது கொன்றுவிடு. Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment