Friday, July 31, 2020

சுமந்திரனுக்கு எதிராய் ஒரு அறிக்கை விட்டுப் பார்ப்பம் என்று நினைத்தேன்.

சுமந்திரனுக்கு எதிராய் ஒரு அறிக்கை விட்டுப் பார்ப்பம் என்று நினைத்தேன். அப்புறம் என்னையும் மகிந்தவின் ஊடுருவல் என்று அந்த ஆள் சொல்லிவிடுமோ என்று பயமாய் இருக்கு அதைவிட உடனே மாவை சேனாதிராசா என்னைக் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விட்டிடுவார். எதற்கு வம்பு. வாயை மூடிக்கொண்டு பேசாம இருப்பம். தமிழ் இனத்தை நினைச்சால்தான் பாவமாய் இருக்கு ஆப்பிழுத்த குரங்கு என்று எங்களை கிண்டலாக கூறியவர்கள் இன்று சுமந்திரனை இழுக்க முடியாமல் தவிக்கினம். உலகின் ஆதிக்குடிகள் என்ற பெருமை பெற்றவர்களுக்கு இந்த நிலையா? வெட்கம்! இப்படிக்கு ஒரு குரங்கின் கவலை. No photo description available.

No comments:

Post a Comment