Friday, July 31, 2020

ஈழத் தமிழருக்கு இந்தியா உதவுமா?

ஈழத் தமிழருக்கு இந்தியா உதவுமா? இந்தியா இதுவரை ஈழத் தமிழருக்கு உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின், •திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •திருகோணமலை எண்ணெய்குதம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •சம்பூர் அனல் மின்நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •புல்மோட்டை இல்மனைற் கனிவளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •காங்கேசன் சீமெந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •மன்னார் பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு ஈழத் தமிழரின் அனைத்து வளங்களும் 2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியா தான் செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீக்கியபோது அதனை தடுக்கவில்லை. ஆட்டுக்குட்டிக்கு உதவுவேன் என நரி கூறினால் அது அதன் தந்திரம். ஆனால் நரி தனக்கு உதவும் என்று ஆட்டுக்குட்டி நம்பினால் அது அதன் அறியாமை. இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று சில ஈழத் தமிழர் நம்புவது ஆட்டுக்குட்டியைவிட அறியாமையானதாகும். Image may contain: ‎text that says "‎தமிழ் மக்களைக் காப்பாற்ற நான் இருக்கிறேன் தமிழ் மக்கள் இந்தி ل அரசு admkpasaral‎"‎

No comments:

Post a Comment