Friday, July 31, 2020

கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா?

கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா? கடவுளை நம்பும் ஆத்மீகவாதிகளும் மாஸ்க் அணிவதன் மூலம் நடைமுறையில் நாத்திகவாதிகளாகவே இருக்கின்றனர். என்னதான் கடவுள் விதித்த விதிப்படியே யாவும் நடப்பதாக நம்புவர்கள்கூட வீதியைக் கடக்கும்போது சிக்னல் லைற்றையே நம்பிக் கடக்கிறார்கள். இந்த உண்மையைச் சொன்னால் உடனே ஓடிவந்து நீங்கள் ஏன் மாஸ்க் அணிந்த கிருத்தவ பாதிரியார் படம் போடவில்லை,? அல்லது ஏன் ஒரு முஸ்லிம் படம் போடவில்லை என்று கேட்பார்கள். இப்படியானவர்களுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்ட மூளையைக் கொடுப்பதற்காவது ஒரு கடவுள் இருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது. Image may contain: one or more people and people standing

No comments:

Post a Comment