Friday, July 31, 2020

மலராமலே கருகிய மொட்டு!

மலராமலே கருகிய மொட்டு! அடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் கொள்வது என்று தெரியவில்லை. மனம் விம்முகிறது. சென்று வா மகளே! குறிப்பு -கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் கொடியைப்பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாக கத்துபவள்தான் நேற்றய சம்பவத்தில் இறந்த பிள்ளை. Image may contain: 2 people, people standing, people walking, shoes and outdoor

No comments:

Post a Comment