Friday, July 31, 2020

ஏன்டா சிரிக்கிறே?

ஏன்டா சிரிக்கிறே? இல்லை மச்சி, இந்தாள் சுமந்திரன் 5 வயது முதல் கொழும்பில வாழுறது தான் செய்த பாக்கியம் என்று கூறியவரல்லோ? ஆமா அதுக்கென்ன இப்போ? ஒரு லட்சம் வோட்டில வெல்லுவன் என்று வீராப்பாய் பேட்டி கொடுத்தவரல்லோ? ஆமா, சொன்னாரு. அதுக்கென்ன இப்போ? இப்ப வந்து 5 நாளில் 80 கூட்டத்தில் தொண்டைத் தண்ணி வத்த கத்துது மனுசன். அதை நினைச்சன் சிரிச்சன். ஆமா, என்ன இருந்தாலும் தமிழன்கள் கில்லாடிகள்தானப்பா. அவனுகள் எத்தனை சுமந்திரன்களை தமது வரலாற்றில் கண்டிருப்பான்கள். No photo description available.

No comments:

Post a Comment