Thursday, April 29, 2021

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த இரங்கல்கள்! மன்னார் பேராயராக இருந்த ராயப்பு ஜோசப் அவர்கள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரினார். அப்போது கொழும்பு பேராயராக இருந்த மால்கம் பெர்ணாந்து அவர்கள் அதனைக் கண்டித்தார். இப்போது அதே கொழும்பு பேராயர் ஈஸ்டர் படுகொலைகளுக்;கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோருகிறார். தமிழினப் படுகொலைக்கு இலங்கை அரசிடம் இருந்து நீதி கிடைக்காது என்ற ஆண்டகை ராயப்பு ஜோசப் அவர்களின் கருத்து சரியானது என்பதை காலம் நிரூபித்துள்ளது. அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு உண்மையில் பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment