Thursday, April 29, 2021

இவர் இதை இப்போது மட்டுமல்ல

இவர் இதை இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் கூறியிருக்கிறார். எப்போது கூறினாலும் இதை இவர் தமிழர் நலனுக்காக கூறியதில்லை. தன் மகனை எப்படியாவது முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்பதற்காகவே கூறி வருகிறார். எந்தவொரு அதிகாரமும் அற்ற மாநிலம் மூன்றாக பிரிந்தால் என்ன அல்லது முப்பதாக பிரிந்தால் என்ன , மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்தால் தமிழ் இனம் முன்னேற முடியும். ஆனால் தமிழ்நாடு பிரிவதை இந்த டாக்டர் ஐயா ஒருபோதும் கோர மாட்டார்.

No comments:

Post a Comment