Thursday, April 29, 2021

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! பசியை போக்க உயிரை பணயம் வைத்து கஞ்சிக்காக வரிசையில் காத்திருந்த காலம் அது. கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

No comments:

Post a Comment