Thursday, April 29, 2021

இவர்கள் இன வெறியர்களாம்

இவர்கள் இன வெறியர்களாம் இவாகள்; தமிழ் ஆர்எஸ்எஸ் காரர்களாம் இவர்களை ஈழத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாம் இவர்கள் மகிந்த ராஜபக்சாவின் தமிழினப் படுகொலைக்கு உதவவில்லை இவர்கள் தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவின் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற்றதில்லை ஆனாலும் இத்தனையும் செய்தவர்களை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் “ஈழத் தமிழர்கள் இவர்களை புரிந்துகொள்ள வேண்டும்” என்று இவர்கள் இதுவரை வென்றதில்லை. இம்முறையும் இவர்கள் வெல்லப்போவதில்லை ஆனாலும் இவர்கள் மீது ஏன் இத்தனை எதிர்ப்பு? நாம் தமிழர் என்று உணர்வு பெறுவதாலா?

No comments:

Post a Comment