Thursday, April 29, 2021

மாணவர்கள் நிகழ்த்திய அற்புதம்!

•மாணவர்கள் நிகழ்த்திய அற்புதம்! உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு தூபி. இதற்காக போராடிய மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்ற மக்களையும் வரலாறு நிச்சயம் குறித்து வைத்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment