Monday, January 22, 2024

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 14ஆண்டுகளாக தேடிவருகிறார் அவருக்கு நீதி கிடைக்காமையால் கோவிலில் தன்முடியை காணிக்கை கொடுத்து வேண்டியுள்ளார் ஒரு சிங்களவருக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படிகிடைக்கும் ?

No comments:

Post a Comment