Tuesday, January 30, 2024

வெறும் அறிக்கை மட்டும்

வெறும் அறிக்கை மட்டும் விட்டிட்டு மௌனமாக கடந்து போயிருக்கலாம். ஆனால் அறிக்கை விட்டது மட்டுமன்றி இப்போது சிறப்புமுகாமை மூடுமாறு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சிறப்புமுகாமுக்காக போராடி பல நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குகள், நெருக்கடிகள். இருந்தும் மீண்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்காக போராட முன்வந்துள்ளார். இவர்களுடைய ஆர்ப்பாட்டம் சிறப்புமுகாம் மூடி அங்குள்ள அகதிகள் விடுதலை பெற வழி வகுக்கட்டும்.

No comments:

Post a Comment