Monday, January 22, 2024

செந்தில்வேல் அவர்களின் குரலுக்கு

செந்தில்வேல் அவர்களின் குரலுக்கு மதிப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நன்றிகள். அப்படியே உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாலு தமிழருக்கும் செந்தில்வேல் குரல் கொடுக்க வேண்டும். கொடுப்பாரா? கொடுத்தால் அவர் குரலுக்கு தமிழக முதல்வர் மதிப்பளிப்பாரா? #ஊடக விபச்சாரிகள்

No comments:

Post a Comment