Monday, January 22, 2024

அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க தொடர்ந்து போராடுவேன்

1) அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என முன்பு கூறியிருந்தீர்கள். இப்போது ஆட்சிக்கு வந்த பின்பு அவ் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க எடுத்த முயற்சிகள் என்ன? (2) உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் நான்கு தமிழர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்வீர்களா? (3) கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே? அவனை ஸ்டாலின் கொன்றுவிட்டதாக பரிதிஇளவம்வழுதி கூறியது உண்மையா? யாராவது ஒரு ஊடகவியலாளர் இந்த கேள்விகளை அமைச்சர் உதயநிதியிடம் கேட்பார்களா?

No comments:

Post a Comment