Monday, January 22, 2024

தோழர் தென்தமிழன்- 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தோழர் தென்தமிழன்- 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. வெளியில் சிகிச்சை பெறவும் பரோல் விடுதலை அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தோழர் தமிழரசன் அரசியலை ஏற்று தமிழ்நாடு விடுதலைக்கு பயணித்ததே காரணம்.

No comments:

Post a Comment