Monday, January 22, 2024

வருடம் முழுவதும் திட்டிவிட்டு

வருடம் முழுவதும் திட்டிவிட்டு பிறந்தநாள் அன்று வாழ்த்துவது, வாழ்நாள் பூராவும் இனத்திற்கு தீங்கிழைத்தவர் இறந்தவுடன் அவருக்காக இரங்கல் தெரிவிப்பது, இவையாவும் அரசியல் நாகரீகம் என்று கற்பிக்கப்படுகின்றது. இதுதான் அரசியல் நாகரீகம் என்றால், முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களின் படுகொலையில் இவரின் பங்கையும் கூறி வாழ்த்துங்கள் கூடவே, மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கி பரிசில் பெற்றதையும் கூறி வாழ்த்திவிடுங்கள்.

No comments:

Post a Comment