Monday, January 22, 2024

இவர் மட்டுமல்ல இவர் வீட்டு மதில்களும் உயரமானவை

இவர் மட்டுமல்ல இவர் வீட்டு மதில்களும் உயரமானவை ஈழத்து சேகுவாரா என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர் போராட்டம் வெடிக்கும் என்று அடிக்கடி அறிக்கை விடுபவர். பாவம். ஒரு பட்டாசு கூட வெடிக்க வைக்காதவர். ஊரான் வீட்டு பிள்ளைகளை அமிர்தலிங்கத்தின் மகன் இயக்கத்திற்கு பிடித்து அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை இந்தியா அனுப்பி படிக்க வைத்தவர். பாதுகாப்பு வலயத்தில் இருந்த தன் வீட்டை மீட்டு அதற்கு உயரமான மதில்களையும் கட்டிய இவரால், கேப்பாப்புலவில் தன் சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் குழந்தைக்கு அதன் நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை யார் இவர் என்று தெரிகிறதா?

No comments:

Post a Comment