Monday, January 22, 2024

டந்த 33 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருக்கும்

கடந்த 33 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் பயஸ் அவர்களை 2021ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் பயஸ் மட்டுமன்றி சாந்தன் முருகன், ஜெயக்குமார் போன்றவர்களின் விடுதலையையும் தடுப்பதற்கு இந்திய அரசு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் பிறக்கிறது. ஒருபுறம் சில போதைப்பொருள் கடத்தல் தாதாக்களை கைது செய்துவிட்டு அவர்கள் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முயன்றதாக இந்திய அரசு வழக்கு போட்டு பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம் பிரபாகரன் மகள் துவாரகா இந்திய அரசின் உதவியுடன் மீண்டும் ஈழப் போராட்டத்தை தொடரப்போவதாக காசி ஆனந்தன் கூறுகின்றார். ஆனால் இந்த காசி ஆனந்தன் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை. சிறப்புமுகாமில் அடைக்கப்படவும் இல்லை. அது எப்படி?

No comments:

Post a Comment