Tuesday, January 30, 2024

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் கலைஞர். அவர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்று கூறுகின்றனர். இன்னொருவர் தோழர் தமிழரசன். அவர் வீட்டிலும் தமிழ் பேசுபவர்கள் என்கின்றனர். கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து போராட்டம் என்று தமிழ் மக்களை ஏமாற்றியவர் தமிழரசன் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி ரயில் பாலத்திற்கு குண்டு வைத்து போராடியவர். ஈழத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி டிவி பெட்டியை உடைத்தவர் கலைஞர் இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி டிவி டவருக்கு வெடி குண்டு வைத்தவர் தோழர் மாறன். ஆனால் கலைஞர் “உலக தமிழின தலைவர்” என போற்றுபவர்கள் தோழர் தமிழரசன், மாறன் போன்றவர்களை “பயங்கரவாதிகள்” என தூற்றுகின்றனர். இந்த நிலை என்று மாறும். தமிழினம் எப்போது உண்மையை உணரும்?

No comments:

Post a Comment