Monday, January 22, 2024

செய்தி – தமிழக அரசின் தந்தை பெரியார்

செய்தி – தமிழக அரசின் தந்தை பெரியார் விருது சுப வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பார்த்து தமிழ்நாட்டில் விடுதலைக் குயில் என்னும் அமைப்பை உருவாக்கியவர் அந்த விடுதலைக் குயில் அமைப்பின் தேவைக்காக சேட்டு கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் பொலிசாரிடம் பிடிபட்டபோது சுப வீரபாண்டியனை கூறிவிட்டார்கள். அந்த வழக்கில் தான் பிடிபடுவதை தடுப்பதற்காக ஓடிச் சென்று கலைஞர் கருணாநிதி காலில் விழுந்தவர். அன்று முதல் இன்றுவரை அதனால் கலைஞரையும் திமுகவையும் ஆதரித்து வருகின்றவர். இதைத் தவிர வேறு எதையும் இவர் செய்ததாக அறிய முடியவில்லை. எதற்காக இவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது. பிளீஸ், யாராவது கூற முடியுமா?

No comments:

Post a Comment