Monday, January 22, 2024

கேப்பாபுலவில் தன் சொந்த நிலம் கேட்டு

கேப்பாபுலவில் தன் சொந்த நிலம் கேட்டு வீதியில் படுத்து போராடிய குழந்தைக்கு இந்த புத்தாண்டிலாவது அதன் சொந்த நிலம் கிடைக்குமா? இந்துத் தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்பவர்கள், அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப் பாலம் கட்டுபவர்கள், சிங்கள புத்த பிக்குகளுடன் சேர்ந்து இமயமலைப் பிரகடனம் செய்பவர்கள், • இடம்பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றம் செய்ய • தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய • காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்க இந்த புத்தாண்டிலாவது குரல் கொடுப்பார்களா? குறிப்பு – குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

No comments:

Post a Comment