Tuesday, January 30, 2024

முதல் வரியை மட்டும் எழுத முடிந்துவிட்டால்

முதல் வரியை மட்டும் எழுத முடிந்துவிட்டால் மற்றவை தாமாகவே வந்து பக்கத்தை நிரப்பிவிடும். போராட்டத்தில் ஒருபொறியை மூட்டிவிட்டால் அது பெரு நெருப்பாக மாறிவிடும். அந்த ஒரு பொறியை சீமான் மூட்டிவிடுவாரா? படம்- “புரட்சித் தீ” என்ற தலைப்பில் கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டம்

No comments:

Post a Comment