Monday, January 22, 2024

சிவத் துரோகிகள் தமிழின துரோகிகள்

சிவத் துரோகிகள் தமிழின துரோகிகள் என்கிறார் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் . இந்து ஆலயங்களை ஆக்கிரமித்து அதில் புத்த விகாரை கட்டுவோர் சிவத் துரோகிகள் இல்லையா? அவர்களுக்கு எதிராக இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர் ஏன் போராடுவதில்லை?

No comments:

Post a Comment