Monday, January 22, 2024

திருகோணமலை ராஜவந்தான் மலையில்

திருகோணமலை ராஜவந்தான் மலையில் 200 வருட பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அவ் புத்த விகாரைக்காக 300 ஏக்கர் தமிழர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறினார். ஆனால் பிரதமர் மோடியோ இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு புத்த விகாரை கட்டும் சிங்கள அரசுக்கே கடன் கொடுத்து உதவுகிறார். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள்?

No comments:

Post a Comment