Monday, January 22, 2024

பிரபாகரன் மீது கை வைத்தால்

பிரபாகரன் மீது கை வைத்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றார். ரத்த ஆறு ஓடாதது மட்டுமல்ல முள்ளிவாய்க்காலில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றபோது போனை ஆவ் செய்துவிட்டு உறங்கியவர். இப்போது பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது என்கிறார். பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

No comments:

Post a Comment