Thursday, June 30, 2016

யோகராசா குரு அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
19 hrs
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் இருக்கும் நண்பர் யோகராசா குரு அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வாழ்த்துக்கள் பாலன் தோழரே.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூல் சிறிய நூல் என்றாலும் அதில் நிறைய உண்மைகளை வெளிகொண்டு வந்திருக்கிறீர்கள்.
இந்த நூலை தமிழர்கள் மட்டுமின்றி ஒற்று மொத்த இலங்கை மக்களும் இந்த நூலை படித்து சிந்திக்க வேண்டிய மட்டுமின்றி கண்டிப்பாக இந்திய ஆதிக்க சக்திய விரட்டி அடிகனும் அனைத்து இலங்கைகுடி மக்களும் சேர்ந்தே.
நன்றி

No comments:

Post a Comment