Thursday, June 30, 2016

Sri Raja அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

பிரான்சில் வாழ்ந்து வரும் நண்பர் Sri Raja அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு.
வணக்கம் தோழா் பாலன்,
உங்களின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூல் படித்தேன்.
அருமையான படைப்பு .இதை உண்மையின் சாட்சிகள் என்றே கூறலாம்.
புள்ளி விவரங்களுடன் மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் அலசிச் செல்கிறது .
குறிப்பாக இந்தியாவின் பொய் முகத்தை துயிலுருத்திக் காட்டுகிறது.
உங்கள் நூல் இப்பவும் இந்தியாவை நற்பாசையுடன் நம்பியிருக்கும் நம் மக்களின் மாயையை நீக்கும்.
உங்கள் கருத்துப்படி ஓட்டு மொத்த இலங்கை மக்களின் முக்கிய எதிரியே இந்தியாதான் என்பதை உணரும் நாள் வெகுதூரம் இல்லை..

No comments:

Post a Comment