Wednesday, June 22, 2016

•மக்கள் பெரும் படையாக திரளட்டும்

•மக்கள் பெரும் படையாக திரளட்டும்
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எழுவர் விடுதலைக்கு வழி வகுக்கட்டும்
சாதி மத பேதங்களை மறந்து
அரசியல் பேதங்களை மறந்து
தமிழ் இன உணர்வுடன் அனைவரும் ஓரணியாய் திரள்வோம்.
மக்களால் மட்டுமே எழுவர் விடுதலையை செய்ய முடியும்
மக்கள் எந்தளவு பெரும் படையாக அணி திரள்கிறார்களோ
அந்தளவு விரைவாக எழுவரை விடுதலை செய்ய முடியும்.
இதை உணர்ந்து அனைவரும் திரள வேண்டிய தருணம் இது.
மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது
மக்கள் சக்தியே மகத்தான சக்தி
மக்களால் மட்டுமே எழுவரை விடுதலை செய்ய முடியும்.

No comments:

Post a Comment