Wednesday, August 31, 2016

•பாருள்ளே நல்ல நாடு “பாரத” நாடு?

•பாருள்ளே நல்ல நாடு “பாரத” நாடு?
தாழத்தப்பட்ட சாதி சேர்ந்தவர் என்பதால் அம்புலன்ஸ் வண்டி கொடுக்கப்படவில்லை.
தனியார் வண்டி பிடிக்கவும் கையில் பணமும் இல்லை. அந்தளவு வறுமை.
16 கி.மீ மனைவியின் இறந்த உடலை தோளில் தூக்கிச் சென்ற ஒரு ஏழையின் அவல நிலை.
இந்திய அரசு முதலாளிகளுக்கு வழங்கியுள்ள கடன் விபரம்,
ரிலைன்ஸ் (முகேஸ் குரூப்)- 187070 கோடி ரூபா கடன்
ரிலைன்ஸ் குரூப்- 121000 கோடி ரூபா கடன்
எஸ்ஸார் குரூப் - 101461 கோடி ரூபா கடன்
அதானி குரூப் - 96000 கோடி ரூபா கடன்
ஜேபி குரூப் - 75000 கோடி ரூபா கடன்
ஜிஎம்ஆர் குரூப் - 47976 கோடி ரூபா கடன்
லான்கோ குரூப் - 47102 கோடி ரூபா கடன்
வீடியோகான் - 45400 கோடி ரூபா கடன்
முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளி வழங்கும் இந்திய அரசு ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகளைக்கூட கொடுக்க மறுக்கிறது.
2020 ல் பாரத நாடு வல்லரசு நாடு ஆகிவிடுமாம்!
த்தூ……

No comments:

Post a Comment