Monday, June 29, 2020

ஒருவனுக்கு எழும்பி நடக்க முடியல்லையாம்.

ஒருவனுக்கு எழும்பி நடக்க முடியல்லையாம். ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம் என்ற பழமொழிதான் இந்த படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. கண் தெரியுதில்லை. காது கேட்குதில்லை. மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியுதில்லை. ஆனாலும் பதவியை விட மனம் வருகுதில்லை. உலகில் உள்ள எல்லா வேலைக்கும் பென்சன் வயது இருக்குது. ஆனால் இந்த அரசியலுக்கு மட்டும் சாகும்வரை பதவியில் இருக்க முடியுது. இந்த மிருகவதைச்சட்டம் போல் முதியவர் வதைச்சட்டம் ஏதும் இல்லையா? இருந்தால் அதன் கீழ் வழக்கு போட்டு சம்பந்தா ஐயாவை யாராவது காப்பாற்றுங்கள். அல்லது மக்களாவது அவருக்கு இந்தமுறை தோல்வியை வழங்கி ஓய்வு கொடுங்கள். Image may contain: 2 people, people standing

No comments:

Post a Comment