Monday, June 29, 2020

அன்று இந்த கல் மட்டும் உருண்டு விழுந்திருந்தால்

•அன்று இந்த கல் மட்டும் உருண்டு விழுந்திருந்தால் இன்று இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும் நிம்மதியாக இருப்பர்! சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வரவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இந்திய ராணுவம் 20 பேர் எப்படி எங்கே இறந்தார்கள்? அதை பிரதமர் மக்களுக்கு கூறுவாரா? தூத்துக்குடியில் நிராயுதபாணியாக வந்த மக்களையே துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லையில் எதற்காக கற்களை எறிந்து மோதினார்கள்? கொரோனோ பிரச்சனையில் மக்கள் கவனத்தை திருப்புவதற்காக பிரதமர் மோடி இவ்வாறான மோதலில் இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இது இந்தியாவின் அதிகளவான அமெரிக்க சார்பினால் எற்பட்ட மோதல் என்றே தோன்றுகிறது. இங்கு வேடிக்கை என்னவெனில் ஒருபுறம் சீனப் பொருட்களை பகிஸ்கரிக்கும்படி கூறிக்கொண்டு மறுபறத்தில் சீன நிறுவனத்திற்கு 1121 கோடி ரூபா ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதைவிட வேடிக்கை சீனாவுக்கு அதிகளவு மாட்டிறைச்சியை மோடியின் குஜராத் கம்பனி ஒன்றே ஏற்றுமதி செய்கிறது. Image may contain: 2 people, people standing and outdoor

No comments:

Post a Comment