Monday, June 29, 2020

அவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும்

அவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என தெரிந்தும் மக்களுக்கு சேவை செய்த அவரின் உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது. இத்தனைக்கும் அவர் ஆளும்கட்சியும் இல்லை. எதிர்க்கட்சிதான். எனவே ஒரு அறிக்கையை விட்டிட்டு வீட்டில் பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் மக்களுக்கு சேவை ஆற்றி உயிர் துறந்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் உயிர் துறந்த முதலாவது எம்.எல்.ஏ. அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். Image may contain: ஃபாரூக் முகமது, close-up

No comments:

Post a Comment