Monday, June 29, 2020

இந்திய சீன யுத்தம் நிகழ்ந்தால்

இந்திய சீன யுத்தம் நிகழ்ந்தால் இந்தியாவின் பிடியில் உள்ள காஸ்மீர் விடுவிக்கப்படும் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சீன ஆய்வாளர்களால் கணிக்காத ஒரு விடுதலை இந்தியாவின் தென்பகுதியில் நிகழும். ஆம். தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெறும். அதற்குரிய அனைத்து தகுதிகளுடனும் ஒரு விடிவுக்காய் தமிழ்நாடு காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு ஒரு யுத்தத்தை இந்திய மக்கள் மீது சுமத்துமாயின் அதனை தமது விடுதலை யுத்தமாக மாற்றும் சக்தி தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த யுத்தம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழருக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்கும். No photo description available.

No comments:

Post a Comment