Monday, June 29, 2020

புலிகள் களத்தில் இருக்கும்வரை

புலிகள் களத்தில் இருக்கும்வரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்று கருத்து என்ற அரசியல் தன்மை இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடமாக புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது இன்னொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். மாறாக புலிகள் மீதான விமர்சனம் என்பது எதிரிகளான இலங்கை இந்திய அரசுகளுக்கு உதவி செய்பவையாக இருக்கக்கூடாது. தமது புலிகள் மீதான விமர்சனம் இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவுகிறது என்று தெரிந்தும் ஏன் சிலர் அவ்வாறு செய்கிறார்கள்? ஏனெனில் போராடாமல் இருப்பதற்கு அது அவர்களுக்கு உதவுகிறது. புலிகள் மீதான விமர்சனம் என்பது போராடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவுகிறது. Image may contain: 1 person, text

No comments:

Post a Comment