Monday, June 29, 2020

தூத்துக்குடி அல்ல,

•தூத்துக்குடி அல்ல, அது துயரக்குடி! அன்று 14 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றார்கள். இன்று அப்பாவி தந்தையையும் மகனையும் கொன்றுள்ளார்கள். பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல்படை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாய் உள்ளது. சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் பொலிசாரால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டபோது அந்த பொலிஸ் நிலையத்தையே குண்டு வைத்து தகர்த்த தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதிகள் லெனின் , சுதந்ரம் போன்றவர்கள் இன்று இல்லையே என ஏக்கத்தை தருகிறது. Image may contain: 2 people, including Antony Suresh

No comments:

Post a Comment