Friday, March 25, 2022

தாம் கோருவது தீர்வு 13 அல்ல

தாம் கோருவது தீர்வு 13 அல்ல என்பதை சிங்கள அரசுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியாக தெரிவித்த போராட்டம். தீர்வு 13 ஐ திணிக்க முடியாது என்பதை இம்மாத இறுதியில் இலங்கை வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு முகத்தில் ஓங்கி குத்தியிருக்கும் போராட்டம்..

No comments:

Post a Comment