Friday, March 25, 2022

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை வன்முறை என்றார்கள். “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி கொன்று அழித்தார்கள்.

No comments:

Post a Comment