Friday, March 25, 2022

இதுவரை உலகில் பற்றி எரிந்த

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது. எந்த தனிச் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த சிங்கள மக்களால் தூக்கியெறியப்படும் நிலையில் கோத்தா. இந்த நிலை வரும் என்று தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என யாரும் எதிர்வு கூறியிருக்கவில்லை.

No comments:

Post a Comment