Friday, March 25, 2022

பெரியாரின் கருத்துகள்

பெரியாரின் கருத்துகள் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தை மாற்றியமைக்க முயலவில்லை. மாறாக அதை பேணிப் பாதுகாத்து அதில் சில சீர்திருத்த சலுகைகளையே அது கோருகின்றது. பெரியாரின் காலத்தில் அது கலகக்குரலாக இருந்தாலும் இப்போது அவை அரசுகளை பாதுகாத்து தக்க வைக்கவே உதவுகின்றன. அதனால்தான் அரசே அவற்றை அச்சிட்டு வெளியிட முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment