Friday, March 25, 2022

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 32 வருடங்களாக ஓயாமல் நடந்த இந்த தாயின் கால்கள் இனியாவது கொஞ்சம் ஓய்வு பெறட்டும். தன் இறுதி காலத்திலாவது மகன் தன் அருகில் இருக்க வேண்டும் என்ற தாயின் அந்த ஆசை நிறைவேறட்டும். உலகத் தமிழின தலைவர் என்று தன்னைத்தானே கூறியவர் தம் பிள்ளைகளுக்கு பதவி பெறுவதற்காக ஈழத் தமிழருக்கு துரோகம் செய்தார். ஆனால் எத்தனையோ நெருக்கடிகள். இருந்தும் ஈழத் தமிழருக்கு இனியும் ஆதரவு வழங்குவோம் என உறுதியாக கூறினார் இந்த தாய். இவர் பெயர் மட்டுமல்ல இவரே ஓரு அற்புதமான தாய்தான்.

No comments:

Post a Comment