Friday, March 25, 2022

முதலில், பிரபாகரன் திரும்பி வந்தால்

முதலில், பிரபாகரன் திரும்பி வந்தால் நல்லது என தமிழ் மக்களை சிந்திக்க வைத்தார். இப்போது, பிரபாகரன் பரவாயில்லை என்று சிங்களவரே கூற வைத்திருக்கிறார். பிரபாகரனிடம் நாட்டை கொடுத்திருந்தால் இப்போது அவரிடம் கடன் பெற்றிருக்கலாம் என ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரரே வெளிப்படையாக கூறும் நிலையை உருவாக்கியிருக்கிறார். இதுதான் கோத்தா செய்த சாதனை

No comments:

Post a Comment