Friday, March 25, 2022

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் இன்று. (05.03.2009) இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் வேறு வழியின்றி 16 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனாலும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை. இவாகள்; தேர்ந்தெடுத்த பாதை பயன்தரவில்லை என்றாலும் இவர்களது அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மகத்தானது. இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment