Friday, March 25, 2022

பௌத்த பிக்குகள் தலைமையில்

பௌத்த பிக்குகள் தலைமையில் புத்தர் சிலையுடன் வந்தவர்கள், அம்பாறை, அட்டாளைச்சேனை பாலமுனையில் முஸ்லிம்களின் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி. நாடு திவாலாகும் நிலையில் உள்ளது. சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் தற்கொலை செய்துள்ளார். இதைப் பற்றியெல்லாம் இந்த பௌத்த மேலாதிக்க வெறியர்களுக்கு கவலை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் தமிழர் மற்றும் முஸ்லிம் நிலங்களில் பௌத்த விகாரை அமைக்க வேண்டும் என்பதே. பாவம் புத்தர்!

No comments:

Post a Comment