Friday, March 25, 2022

உக்ரைன் மருத்தவமனை மீது

உக்ரைன் மருத்தவமனை மீது ரஸ்சிய ராணுவம் தாக்குதல் நடத்தியமைக்காக புதினை போர்க்குற்றவாளி என்று கூறுவோர், பாதுகாப்புவலயம் என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக மகிந்த ராஜபக்சாவையும், யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்காக ராஜிவ் காந்தியையும் "போர்க்குற்றவாளிகள்" என ஏன் கூறுவதில்லை?

No comments:

Post a Comment