Friday, March 25, 2022

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் ஆனால் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே. அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர். அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து! தமிழும் அதை பேசும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும்.

No comments:

Post a Comment