Friday, March 25, 2022

இன்று 1850வது நாள்

•இன்று 1850வது நாள் (12.03.2022) காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடி தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. ஆயுதம் தூக்கினால் பயங்கரவாதம் என்றவர்கள் அகிம்சை வழியில் 1850 வது நாளாக போராடும் இந்த தாய்மாருக்கு அளித்த பதில் என்ன? அவர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள். இல்லையே. தாம் ராணுவத்தின் கையில் ஒப்படைத்த தம் உறவுகள் எங்கே என்றுதானே கேட்கிறார்கள். அதற்கு ஒரு பதிலை ஏன் இன்னும் இந்த அரசுகளால் அளிக்க முடியவில்லை?

No comments:

Post a Comment