Friday, March 25, 2022

இத்தனை அழிவுக்கு பின்னரும்

இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசின் தூதருக்கு வாழ்த்து தெரிவிக்க எப்படி இவருக்கு மனம் வருகின்றது என்று புரியவில்லை. பரவாயில்லை. பெருந்தன்மை என எடுத்துக்கொள்வோம். ஆனால் இதே இந்தியாவில் சிறப்புமுகாமில் நம் ஈழ அகதிகள் கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யுமாறு ஏன் இந்த பாராளுமன்ற உறுப்பினரால் இந்திய தூதரிடம் ஒரு கோரிக்கை வைக்க முடியவில்லை?

No comments:

Post a Comment