Friday, March 25, 2022

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் டிவியில் மானாட மயிலாட நடத்தியவர்கள் இப்போது எதற்காக வந்து போட்டோ எடுக்கிறார்கள்? இவர்கள் தங்கள் நடிப்பை சினிமாவில் காட்டட்டும். ஈழத் தமிழனை ஏமாற்ற காட்ட வேண்டாம்.

No comments:

Post a Comment